அட.. ச்சீ.. பிஞ்சு குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.? ... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!

அட.. ச்சீ.. பிஞ்சு குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.? ... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!



7-year-old-girl-sexually-abused-one-man-arrested

பழனி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முருகன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பழனியைச் சேர்ந்த 7 வயது சிறுமி  தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த முருகன் என்ற நபர் சிறுமியை அழைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுதுள்ளார்.

tamilnaduஇதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்  அந்த நபரிடம் இருந்து சிறுமியை மீட்டு  உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முருகன் என்ற நபரை கைது செய்தனர்.

tamilnaduமேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்துள்ளது.