பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கி கொடூரம்; சிறுநீர் கழித்ததால் பயங்கரம்.!

பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கி கொடூரம்; சிறுநீர் கழித்ததால் பயங்கரம்.!



Uttarpradesh girl attack by men

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் மாவட்டம் ராம்சந்திரா மிஷன் பகுதியில் 35 வயது பெண்மணி வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்மணி சம்பவத்தன்று தனது வீட்டருகே இருக்கும் வாய்க்காலில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அப்பகுதியை சார்ந்த நபர் பெண்ணை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியிருக்கிறார். மேலும் பெண்ணின் அந்தரங்க பகுதியில் அடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.