14 வயது சிறுவனை 25 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 74 வயது மூதாட்டி!!

14 வயது சிறுவனை 25 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 74 வயது மூதாட்டி!!



old-lady-sexually-assault-teenage-boy

மெரிக்காவின், விஸ்கான்சினில் உள்ள மன்ரோ கவுண்டியில் உள்ள 74 வயதான மூதாட்டி ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அங்கு படிக்கும் 14 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

74 வயதான அன்னே நெல்சன் கோச், ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் 25 முறை அந்த 14 வயது சிறுவனை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

World news

டோமாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியரான நெல்சன்-கோச், 2016-2017 ஆம் கல்வியாண்டில் பள்ளியின் அடித்தளத்தில் வைத்து 14 வயது சிறுவனை தாக்கி பலமுறை பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

அப்போது நெல்சன்-கோச்க்கு 67 வயது மற்றும் சிறுவனுக்கு 14 வயது. இதனால் நெல்சனுக்கு 600 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.