அடேய்! பாவம்டா இணையத்தில் பலரது பரிதாபத்தை பெற்று வரும் நாய் - வீடியோ உள்ளே!

அடேய்! பாவம்டா இணையத்தில் பலரது பரிதாபத்தை பெற்று வரும் நாய் - வீடியோ உள்ளே!



Dog

இன்று மக்களால் அதிகம் வளர்க்கப்படும் செல்ல பிராணி என்றால் அது நாய் மற்றும் பூனை தான். அதிலும் நாய் மிகவும் நன்றியுடன் நடந்து கொள்ளும்.

அதிலும் வீட்டில் எஜமானர் எதை கூறினாலும் அதை அப்படியே கேட்கும் அந்த அளவிற்கு மிகவும் நன்றியுடன் நடந்து கொள்ளும். சமீபத்தில் கூட ஒரு இடத்தில் எஜமானர் இறந்து கிடந்த நிலையிலும் அவரை விட்டு பிரியாமல் அவரது பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த சம்பவம் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு  நாய்கள் மிகவும் நன்றி உள்ளது.

இந்நிலையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் எஜமானர் நாய் ஒன்றுக்கு டாஸ் ஒன்றை கொடுத்துள்ளார். எஜமானரின் கட்டளைக்கு இணங்க அவை அந்த டாஸ்கை அருமையாக செய்கிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் என்டா இப்படி இதை டார்ச்சர் பன்னுறீங்கனு கமெண்ட் செய்து வருகின்றனர்.