கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
வெளுத்துவாங்கப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வானகரம், மதுரவாயில், அம்பத்தூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
தமிழகத்தில் செப்.1 வரை கனமழைக்கு வாய்ப்பு எனவும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்ப்படுகிறது.