நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: சர்ச் அலுவலகத்தில் சடலமாக மீட்பு..! குமரியில் சோகம்.!

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: சர்ச் அலுவலகத்தில் சடலமாக மீட்பு..! குமரியில் சோகம்.!



Kanyakumari NTK Supporter Killed

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவர் சேவியர் குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அங்குள்ள மைலோடு புனித மைக்கேல் ஆலய பங்குத்தந்தை அலுவலகத்திற்குள் கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். 

NTK

ஆலய பங்குத்தந்தை, அரசு வழக்கறிஞர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் என எட்டு பேர் இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் தலைமறைவாக இருப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.