சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ச்சீ பாக்கவே... கன்றாவியா இருக்கு! நீங்க அவுங்களுக்கு நல்லா மசாஜ் பண்றீங்க சார்! இப்படி பண்ணா தானே TRP ஏறும்! விஜய் சேதுபதியை திட்டித் தீர்த்த சீரியல் நடிகை!
பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் தமிழ் சீசன் 9, இந்த வார எபிசோடில் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, சில போட்டியாளர்களின் செயல்பாடுகள் எல்லை மீறியதாகக் கருதி, கடுமையான வார்த்தைகளில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து கண்டனம்
பிக்பாஸ் வீட்டில் கம்ருதீன் மற்றும் வி.ஜே. பாரு ஆகியோரின் நடத்தை குறித்து பேசுகையில், விஜய் சேதுபதி "மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி நடக்குது; தப்பா நினைச்சிக்காதீங்க, இது அருவருப்பா இருக்கு. சின்ன குழந்தைகள் கூட இந்த நிகழ்ச்சியைப் பார்க்குறாங்க" எனக் கடுமையாக சாடினார்.
கேமரா கண்காணிப்பும் பொறுப்பும்
வீட்டில் பல கேமராக்கள் இருப்பதை போட்டியாளர்கள் அறிந்திருந்தும், ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், நிகழ்ச்சியின் தரம் குறையக் கூடாது என்ற கவலையையும் வெளிப்படுத்தினார். இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல; சமூக பொறுப்பும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: BREAKING: நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிமுக முன்னாள் MLA! பட்டபகலில் நடந்த பயங்கரம்! பரபரப்பு வீடியோ...!
TRP குறித்த விமர்சனம்
மேலும், ஒருவாரம் கண்டித்து பேசிவிட்டு, மறுவாரம் அதே போட்டியாளர்களை ஆதரிப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பிய சேதுபதி, போட்டியாளர்கள் வெளியேறினால் TRP பாதிக்கப்படும் என்ற எண்ணமே இதற்குக் காரணமா என விமர்சித்தார்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இனி எந்த திசையில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பையும், நிகழ்ச்சியின் தரம் குறித்த கேள்விகளையும் இந்த சம்பவம் மீண்டும் முன்வைத்துள்ளது.
#VijaySethupathi 🤡🤡#BiggBoss9Tamil #BiggBoss9Tamil #BiggBossTamil pic.twitter.com/pd5PTLpFHf
— Suresh (@Suresh199104) December 12, 2025
இதையும் படிங்க: BREAKING: நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிமுக முன்னாள் MLA! பட்டபகலில் நடந்த பயங்கரம்! பரபரப்பு வீடியோ...!