#Breaking: தமிழ்நாட்டில் உதயமானது புதிய தாலுகா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்.!



Kallakurichi Vanapuram Taluk 

 

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2019 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவான நேரத்தில் 2 வருவாய் கோட்டங்கள் இருந்தது. இதனால் நிர்வாக ரீதியாக மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர் இன்னலுக்கு ஆளாக நேரிட்டது. 

Kallakurichi

File Pic

இந்நிலையில், தற்போது வாணாபுரத்தை மையமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.