மதுபோதையில் தகராறு.. மனைவியின் மண்டையை உடைத்த கணவன் கைது.!

மதுபோதையில் தகராறு.. மனைவியின் மண்டையை உடைத்த கணவன் கைது.!



Husband attack wife in Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கவரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராமதாஸ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்திய சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

ramanathapuram

இந்த நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராமதாஸ், மீண்டும் ரஞ்சிதாவின் நடத்தையில் சந்திக்கப்பட்டு சண்டை போட்டுள்ளார். அனைவரும் துவங்கிய பிறகு, ராமதாஸ் சுத்தியால் ரஞ்சிதாவின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

ramanathapuram

இதில் படுகாயம் அடைந்த அவர் கத்தி கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரஞ்சிதாவை கேட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமதாசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.