ஒவ்வொரு செகண்டும் திக் திக்.. வேற லெவலில் மிரள வைக்கும் ஹிட் லிஸ்ட் ட்ரைலர்.!!
சென்னை தோன்றி இன்றுடன் எத்தனை வருடங்கள் ஆகிறது தெரியுமா?
மெட்ராஸ் தினம் ஒவொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதலில் மெட்ராஸ் என்றும் தற்போது சென்னை எனவும் அழைக்கப்படுகிறது. சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்த பகுதி பின்னாளில் சென்னை மாநகரமாக உருவெடுத்தது.
பரந்து விரிந்திருந்த அந்த மணல் திட்டு பகுதியை அதன் உரிமையாளர்களான சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்து, 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி, பிரான்சிஸ் டே விலைக்கு வாங்கினார். அன்றைய தினமே சென்னையின் உதய நாளாக கணக்கிடப்படுகிறது.
இன்றுடன் சென்னை உருவாகி 380 ஆண்டுகள் ஆகிறது.