நடிகை குளித்த தண்ணீர் தீர்த்தமா? ஆண்களுக்கான ஸ்பெஷல் சோப் தயாரித்து விற்பனை..!
நாளை, நாளை மறுநாள் இந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில் ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு நாளை, இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாளை மறுநாள் (ஜூலை 22) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.