4 ஏடிஎம்-ல் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்..! வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தமிழக தனிப்படை..!!

4 ஏடிஎம்-ல் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்..! வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தமிழக தனிப்படை..!!



ATM robbery issue police investigation

திருவண்ணாமலை நகரில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் அடுத்தடுத்த கொள்ளையானது நடைபெற்றது. அங்குள்ள நான்கு ஏடிஎம்-இல் ரூ.75 லட்சம் ஒரே நாள் இரவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வட மாநிலத்தைச் சார்ந்த இரு பிரிவினர் கொல்லையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

Thiruvannamalai district

இதனால் 8 தனிப்படையினர் அமைக்கப்பட்டு அவர்களை ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.