தமிழ்நாட்டில் குற்றம் அதிகரிக்க வடக்கர்களே காரணம் - சீமான் சர்ச்சை பேச்சு..!!



Seeman spicy speech about north indians

ராணிப்பேட்டை நகரில் நடைபெற்ற மாற்று கட்சியினர் இணையும் விழாவில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாற்றுக் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தவர்களை வாழ்த்தி அதனை தொடர்ந்து மக்களிடையே உரையாற்றினார். 

அப்போது செய்தியாளர்களிடையேயான பேட்டியில் பேசிய அவர், "வட மாநிலத்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதனால் குற்றங்களும் அதிகரிக்கிறது.

tamilnadu political

இதுவே தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது. நான் இருக்கும் வரையில் எட்டு வழி சாலை மற்றும் பரந்தூர் விமான நிலையம் பேனா சின்னம் போன்றவற்றை அமைக்க எந்த அரசாலும் முடியாது" என்று பேசினார்.