'இது மக்களுக்கான யாத்திரை' அண்ணாமலை பெருமிதம்!!



Annamalai speech about en mann en makkal

'என் மண் என் மக்கள்' என்னும் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது:-

"என் மண் என் மக்கள் யாத்திரை என்பது பாஜக நடத்தும் யாத்திரை அல்ல, இது மக்களுக்கான யாத்திரை.

மத்திய அரசின் ஆட்சி,  9 ஆண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சியாக, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாக நடைபெற்று வருகிறது. 

மக்களை யாரும் நேரில் சந்திக்கவில்லை என்ற போதிலும், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களை சந்தித்து தான் வருகிறோம்" என்று பேசியிருந்தார்.