நயன் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்.. GQ விருது விழாவில் சிறப்பு.!
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.!
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.!
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Maharashtra Chief Minister Uddhav Thackeray spoke to Health Minister Rajesh Tope as well as District Collector and Superintendent of Police of Bhandara district over the fire incident in District General Hospital. He has also ordered a probe: Chief Minister's Office (CMO) https://t.co/ERZuBxVlsk
— ANI (@ANI) January 9, 2021
இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.