1,70,461 ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம்; கல்வித்தரத்தை உயர்த்த பீகார் மாநில அரசு முடிவு.!

1,70,461 ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம்; கல்வித்தரத்தை உயர்த்த பீகார் மாநில அரசு முடிவு.!



bihar-teachers-recruitment

 

பீகார் மாநிலத்தில் கல்வித்தரத்தை உயர்த்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 1.7 இலட்சம் பேரை பணியில் அமர்த்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பீகார் மாநில கல்வித்தரத்தை உயர்த்த 1,70,461 ஆசிரியர்களை ஒரே நேரத்தில் பணியமர்த்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் தகவலின்படி, பெரிய அளவிலான மாநிலங்களில் கல்வித்தரத்தில் பீகார் மாநிலம் 19வது இடத்தில் பின்தங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டது.