அடக்கடவுளே.. பச்ச குழந்தை மீது ஏறி நின்று ஆசி வழங்கிய சாமியார்; அதிர்ச்சி வீடியோ வைரல்.! இப்படியுமா இருப்பாங்க?..!
அடக்கடவுளே.. பச்ச குழந்தை மீது ஏறி நின்று ஆசி வழங்கிய சாமியார்; அதிர்ச்சி வீடியோ வைரல்.! இப்படியுமா இருப்பாங்க?..!
இந்தியாவில் இன்றளவிலும் சாமியார்களின் பேச்சை கண்மூடித்தனமாக கேட்டு செயல்படும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களால் பல அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன.
குழந்தைகளும்-தெய்வங்களும் ஒன்று என்பது சான்றோர் வாக்கு. ஆனால், குழந்தைகளுக்கு ஆசி வழங்குகிறோம் என சில கோவில்களில் நடைபெறும் சடங்குகள் காண்போரை அதிர்ச்சியுற வைத்துள்ளன.
That's why I said Education is most important in life. Brahmins
— Imtiyaz Ahamad (@ahamad1_imtiyaz) July 11, 2023
😭😭😭😭😱😱😱😱😱😨😨😨😨😨#MahaKalankUddhav #L1_BSTC_का_हक_है #BANvIND#GlobalBioFuelsAlliance #WorldPopulationDay #Article370 #UttarPradesh #TejRan #SeemaHaider pic.twitter.com/E8ZabFpNUf
வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் காணொளியில், குழந்தையை கடவுள் முன்பு வைத்துள்ள சாமியார் அதன் மீது ஏறி ஆசி வழங்குவது போல கொடுமை செய்கிறார். பார்க்கவே பதறவைக்கும் வீடியோ பலரின் கண்டனத்தை பெற்று வருகிறது.