கோலிவுட் கிசுகிசு... யாஷிகாவிடம் காதல் வலையில் சிக்கி தவிக்கிறாரா எஸ்.ஜே சூர்யா... பதறும் இளசுகள்..?

இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இளைஞர்களின் மனதை தொட்டவர். மேலும் இவர் தனது இணையதள பக்கத்தில் படு கிளாமராக புகைப்படங்களை பதிவு செய்து இளசுகளை தனது பக்கம் ஈர்த்து வந்தார்.
இந்நிலையில் எப்போதும் கிளாமர் ஆடையுடனும், குடி கும்மாளம் என்று முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் யாஷிகா தற்போது பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா உடன் காதல் வளையல் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த காதலானது எஸ்.ஜே சூர்யா உடன் யாஷிகா சேர்ந்து நடித்த போது ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் யாஷிகாவின் இந்த காதல் விவகாரம் அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.