ரசிகர்களுடன் வெற்றி திரையரங்கில் படத்தை கண்டுகளிக்கும் கவனின் ஸ்டார் படக்குழு..!
கடைசில இந்த நடிகையும் கிளாமரில் களமிறங்கிட்டாங்களா.? புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.!
கடைசில இந்த நடிகையும் கிளாமரில் களமிறங்கிட்டாங்களா.? புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.!
செய்தி தொகுப்பாளராக இருக்கும் சரண்யா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'நெஞ்சம் மறப்பதில்லை' என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பல பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்த சரண்யா, நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிற்கு பின் 'ஆயுத எழுத்து' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரன்' என்னும் சீரியலில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாகவே இருந்து வரும் நடிகை சரண்யா, புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிட்டு வரும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாக பரவி வரும்.
சமீபத்தில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டை பாவாடையுடன் ரேஸ் பைக்கில் அமர்ந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களும் கவர்ச்சியில் களம் இறங்கிவிட்டீர்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.