அடேங்கப்பா! ஒரு காலத்தில் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த சந்தோஷி தற்போது என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா!
அடேங்கப்பா! ஒரு காலத்தில் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த சந்தோஷி தற்போது என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா!
[12:04 PM, 11/22/2019] Veera Jio: அதனைத் தொடர்ந்து இளவரசி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் மரகத வீணை, அண்ணி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்த சந்தோஷி தொலைக்காட்சி நடிகரான ஸ்ரீகர் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கினார். மேலும் அவருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை இறந்த நிலையில் சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கிய சந்தோஷி ஆறு வருடங்களுக்கு முன்பு தன்பு தனது கணவருடன் இணைந்து பிளஸ் என்ற பொட்டிக் ஷாப் தொடங்கினார்.அதனை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்த அவர் தற்போது பெண்களுக்கான பார்லர், கல்யாண பெண்களுக்கான உடை, வெட்டிங் போட்டோகிராபி என அனைத்தையும் செய்து வருகிறார்.
மேலும் சிறிய கடையாக தொடங்கிய அவர் தற்போது வட பழனி, மதுரை, கேகே நகர், ஆழ்வார்திருநகர் என பல இடங்களில் கிளைகளை உருவாக்கியுள்ளார். மேலும் அவர் அழகுக்கலை குறித்து வகுப்புகளையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அழகு கலை குறித்த கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் அதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவரை மேக்கப் போட்டு அழகிய தேவதையாக மாற்றி இருந்தார்.