எனது பிள்ளைகளை எண்ணி பெருமைப்படுகிறேன் - சூர்யா & கார்த்திக் குறித்து மனம்திறந்த நடிகர் சிவகுமார்.!

எனது பிள்ளைகளை எண்ணி பெருமைப்படுகிறேன் - சூர்யா & கார்த்திக் குறித்து மனம்திறந்த நடிகர் சிவகுமார்.!



Actor Sivakumar about Son Surya & Karthick 

 

பழம்பெரும் நடிகர் சிவகுமார், கடந்த 1979ம் ஆண்டில் தனது 100 படவெளியீட்டின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். அதனை எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். அன்றில் இருந்து கல்விக்கு பல உதவிகளை சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கி வந்தது. 

இந்நிலையில், நடப்பு ஆண்டில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையை பயின்று வரும் மாணவர்கள் 25 பேரின் மேல் படிப்புக்கு நடிகர் சூர்யா நிதிஉதவி வழங்கினார். பெற்றோரை இழந்த 12ம் வகுப்பு மாணவர்களின் மேல் படிப்புக்கு நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

cinema news

இந்நிகழ்வின்போது நடிகர் சிவகுமார் பேசுகையில், "இன்று நான் உண்மையில் இந்த மேடையில் இருப்பதை எண்ணி பெருமையடைகிறேன். எனது பிள்ளைகள் சிவகுமாரும், கார்த்திக்கும் அதற்கு காரணம். அவர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளார்கள். அதனால் நான் அவர்களை நினைத்து பெருமைகொள்கிறேன்" என பேசினார்.