நொறுங்கிய கார்.! விபத்தில் உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை.! சோகத்தில் ரசிகர்கள்!!
காரில் லிப்ட் கொடுத்தாக ஏமாற்றி சிறுமி பலாத்காரம்; நம்பிக்கையாக பேசி நடுவழியில் பயங்கரம்.!
காரில் லிப்ட் கொடுத்தாக ஏமாற்றி சிறுமி பலாத்காரம்; நம்பிக்கையாக பேசி நடுவழியில் பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல் கேசர்வானி. இவர் குட்கா மாபியா கும்பலை சேர்ந்த நபர் ஆவார்.
இந்நிலையில், கடந்த 2 முன்பு சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அவ்வழியாக சென்ற ராகுல், காரை நிறுத்தி சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
பின் வீட்டிற்கு செல்ல தான் லிப்ட் கொடுப்பதாக கூறியவர், சிறுமியை காரில் ஏற்றிக்கொண்டு சென்று நடுவழியில் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ராகுலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.