காதல் பெயரில் சிறுமி கடத்தல்; இளைஞர் போக்ஸோவில் கைது.!

காதல் பெயரில் சிறுமி கடத்தல்; இளைஞர் போக்ஸோவில் கைது.!



Tirunelveli Minor Girl Kidnapped by name of Love 


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரி பகுதியை சார்ந்தவர் முத்து மணிகண்டன். இவர் அப்பகுதியைச் சார்ந்த சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளர். 

அவருக்கு திருமண ஆசை காட்டி, காதல் வலையில் வீழ்த்திய முத்து, சம்பவத்தன்று சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணைக்கு பின்னர் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இளைஞர் கைதுக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.