#BigBreaking: பெண் திமுக கவுன்சிலர் குடும்பத்தோடு தற்கொலை செய்த பயங்கரம்; நாமக்கல்லில் அதிர்ச்சி.. உறவினர்கள் கண்ணீர் கதறல்.!

#BigBreaking: பெண் திமுக கவுன்சிலர் குடும்பத்தோடு தற்கொலை செய்த பயங்கரம்; நாமக்கல்லில் அதிர்ச்சி.. உறவினர்கள் கண்ணீர் கதறல்.!



Namakkal Rasipuram DMK Counselor Suicide With Family 

 

திமுக பிரமுகரின் குடும்பத்தில் நடந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிரியா. இவரின் கணவர் அருண் லால். 

தம்பதிகளுக்கு 18 வயதுடைய மோனிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், இவர்கள் மூவரும் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். 

namakkal

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.