#Breaking: ஹோட்டலில் சிக்கன் குழம்பு வாங்கி சாப்பிட்ட தந்தை-மகள் பரிதாப மரணம்.. மதுரையில் சோகம்.!

#Breaking: ஹோட்டலில் சிக்கன் குழம்பு வாங்கி சாப்பிட்ட தந்தை-மகள் பரிதாப மரணம்.. மதுரையில் சோகம்.!



Madurai Father Daughter Died After Eating Chicken Curry After buy In Hotel 

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை சேர்ந்த தந்தை - மகள், அங்குள்ள ஹோட்டலில் சிக்கன் குழம்பு வாங்கி சாப்பிட்டு இருக்கின்றனர். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேற்படி விபரம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.