கோவிலுக்குள் பூசாரி கொடூர கொலை: கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!

கோவிலுக்குள் பூசாரி கொடூர கொலை: கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!



uttar-pradesh-prayagraj-preacher-killed-on-temple

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிராயாக்ராஜ் மாவட்டம், அனந்த்பூர் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் மஹிந்திரா திவாரி (வயது 50). 

இந்நிலையில், இவர் சம்பவத்தன்று கோவிலுக்குள் சடலமாக மீட்கப்பட்டார். கை-கால்கள் கைகளால் கட்டப்பட்ட நிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டவாறு அவரின் சடலம் இருந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், கோவிலுக்குள் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.