வயது முதிர்ந்த மாமனாரை கொடூரமாக தாக்கும் மருமகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

வயது முதிர்ந்த மாமனாரை கொடூரமாக தாக்கும் மருமகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!



Marumagal attack mamanar in Karnataka

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பத்மனாபா. இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மருமகள் உமாசங்கரி கர்நாடக மாநில மின்சார வாரியத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருக்கும் அவரது வீட்டில் இருக்கும் தந்தையை கண்காணிக்க, அவரது மகன் தங்கம் அரை மற்றும் வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி மதியம் மருமகள் உமா சங்கரி, வயது முதிர்ந்த மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வயது முதிர்வான் உடல் நலிவுற்று மெலிந்து காணப்பட்ட முதியவரை மருமகள் இரும்பு கம்மியால் தாக்கியதில் முதியவர் கீழே விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பைரலாகிய நிலையில் அந்த பெண் அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பலத்த காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.