2 சிறுமிகளை கடத்தி கட்டிவைத்து பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. 4 பேர் அதிரடி கைது.!

2 சிறுமிகளை கடத்தி கட்டிவைத்து பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. 4 பேர் அதிரடி கைது.!



Jharkhand 2 Minor Girls Kidnapped Raped 

 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லதேஹர் மாவட்டம், பரவாடி காவல் நிலையத்தில் 2 சிறுமிகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமிகளை தேடி வந்தனர்.

விசாரணையில், சிறுமிகளை குவரா பகுதியை சேர்ந்த இருவர் கடத்தி சென்றது உறுதியாகவே, தனிப்படையினர் சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

Jharkhand

கடத்தப்பட்ட சிறுமிகள் குற்றவாளிகளின் வீட்டில் கட்டிவைத்த நிலையில் மீட்கப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளிடம் நடந்த விசாரணையில் அவர்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.