நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்; குழந்தையை கடத்தி ஆசைக்கு இணங்க மிரட்டல்..!!



delhi-women-abused-by-auto-driver

டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் தனது குழந்தையுடன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.

அப்போது தனிமையை பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், அவரது உடைமைகளை திருடியுள்ளார். 

delhi

மேலும் குழந்தையையும் தன்னுடன் கடத்தி சென்றுதால், பெண்மணி உடனடியாக காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக ஓட்டுனரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.