விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
சீதாவின் காதலனை நேரில் பார்த்த முத்து! முத்துவின் அடுத்த முடிவு !எதிர்பாராத திருப்பத்துடன் சிறக்கடிக்க ஆசை....

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் புதிய திருப்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களை கவரும் இந்த தொடரில் இப்போது சீதாவின் காதல் விஷயம் முக்கியமான திருப்பமாக மாறியுள்ளது.
சீதா அருணின் காதல் தெரிய வந்ததும்
சீதா மற்றும் அருணின் காதல் தகவல் முத்துவிற்கு தெரிய வந்தது. இதனால் அவர் மிகுந்த கோபத்திற்கு ஆளாகிறார். அவரின் கோபம் காதலுக்கு ஒரு முடிவை ஏற்படுத்தியது. அவர் இந்த காதலை ஏற்க முடியாது என்று தீர்மானித்து விட்டார்.
ரோகினியின் பொய் மற்றும் விஜயாவிடம் மன்னிப்பு முயற்சி
ஒருபுறம் ரோகினி, விஜயாவிடம் பொய் கூறி சிக்கியுள்ளார். தற்போது அவர் விஜயாவை சமாதானப்படுத்த பல வழிகளில் முயற்சி செய்கிறார். சிட்டியிடம் திருட்டுச் செயின் என்று தெரியாமலே, ஒரு செயினை வாங்கி விஜயாவிற்கு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!
கோவிலில் நடந்த அதிர்ச்சி சந்திப்பு
முத்து, சீதாவின் காதலரை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் கோவிலுக்கு மீனாவை அழைத்துச் செல்கிறார். அங்கு காதலர் அருண் என்று உண்மை தெரிய வர, அவர் மிகுந்த கோபத்தில் சீதாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
சீதாவின் திருமணத்திற்கு புதிய முடிவு
முத்து, மீனாவின் அம்மாவை சந்தித்து சீதாவின் காதல் விஷயம் குறித்து பேசுகிறார். அவர், சீதாவிற்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார். இது தொடரின் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்துள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புவின் உண்மையான மனைவியை பார்த்துள்ளீர்களா! அட இவ்வுகளும் நடிகையாம்! அழகிய புகைப்படங்கள்...