சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அச்சோ.. படப்பிடிப்பிற்கு சென்ற பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் நாயக் என்ற படத்தின் படப்பிடிப்பானது நடந்து வந்தது. காலை 9 மணிக்கு படப்பிடிப்பிற்காக ஏற்பாடுகள் அனைத்தும் நடந்துவந்தன.
மேக்கப்மேன் நடிகை அகன்ஷா துபேவை அழைக்க அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றபோது அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு பேரதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
-37gr7.jpeg)
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.