தனது கணவர் மற்றும் மாமியாரை பற்றி நெகிழ்ச்சியாக கூறி கண்ணீர் விட்ட பிரபல தொகுப்பாளினி!

தனது கணவர் மற்றும் மாமியாரை பற்றி நெகிழ்ச்சியாக கூறி கண்ணீர் விட்ட பிரபல தொகுப்பாளினி!



Anitha sampath

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அனிதா சம்பத்.இவரது அழகிற்கும் இனிமையான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

இந்நிலையில் அனிதா சம்பத் தற்போது வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் சர்க்கார், வர்மா போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

anitha sampath

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அருள் மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த போது அவரிடம் பல விதமான கேள்விகள் கேட்கப்பட்டன. 

அப்போது அனிதாவின் கணவரை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வரதட்சணை வாங்கும் இந்த காலக்கட்டத்தில் என் கணவரும், மாமியாரும் வாங்க வில்லை கூறி கண் கலங்கினார். அதுமட்டுமின்றி எங்களது திருமணம் கலப்பு திருமணமாக இருந்த போதிலும் என்னை அவர்கள் அன்புடன் பார்த்து கொள்கிறார்கள் எனவும் கூறினார். 

View this post on Instagram

Hi guys...our first couple interview in Behindwoods..link in bio.. . 3 வர்ஷத்துக்கும் மேல காதலிச்சும் ஒருத்தன் i love u சொல்லாம இருக்கான்னா நம்புவீங்களா?? என் கணவர் இது வரை சொன்னதில்லை..அந்த வார்த்தை மிக ஆழமானது..சும்மா சும்மா சொல்ற வார்த்தை இல்லை..அதை சொல்ற அன்னக்கி நீ அழுதுடனும்..அப்படி ஒரு நாள் சொல்றேன்னு சொல்லிருக்காரு..இப்ப வரைக்கும் அந்த வார்த்தைய அவரு வாயால கேட்டதில்ல.. காத்திருப்பும் ஒரு சுகமே.. @itsme_pg . We gave this interview as thala diwali special...shooting was over two days before diwali..unfortunately we all were sad and waiting for surjith to come back..so we dint release it on diwali.. . Bad luck we lost him..anyways with the sadness on one side..we are posting this late.. . Watch and give ur comments guys..

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on