துபாயில் கணவன்! மாமனாருடன் உல்லாசமாக இருக்கும் மனைவி! கன்னத்தை கிள்ளி வெளியிட்ட பெண்ணின் அதிர்ச்சி வீடியோ.....
சமூக ஊடகங்களில் தினந்தோறும் பல்வேறு வீடியோக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதுபோல, தற்போது கணவரை விட்டு பிரிந்த பிறகு மாமனாருடன் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது. இதனால் இணையத்தில் பரவலான சர்ச்சை எழுந்துள்ளது.
மனைவி கூறிய அதிர்ச்சிகரமான ஒப்புதல்
துபாயில் வேலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததால், தனிமையில் வாழ்ந்து வந்த இளம்பெண் தனது வாழ்க்கையை மாமனாருடன் இணைத்து கொண்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார். 31 வினாடி வீடியோவில் அவர், “என் கணவர் ஒருபோதும் திரும்பி வரவில்லை, எனவே நான் இப்போது என் மாமனாருடன் வாழ்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள்
அந்த வீடியோவில், தன் கணவரின் அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் block செய்துவிட்டதாகவும், இனி அவரால் தனது வாழ்க்கையில் எந்த வகையிலும் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மாமனாருடன் சேர்ந்து கிராமத்தை விட்டு வெளியேறி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நம்பவே முடியல.... மரத்தில் படமெடுத்து அமர்ந்திருந்த இச்சாதாரி நாகினி! இணையத்தில் தீயாய் வைரலாகும் காணொளி!
நெட்டிசன்களின் எதிர்வினை
வீடியோவில் மாமனாரின் கன்னத்தை கிள்ளும் காட்சி கூட இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த வீடியோ ஏற்கனவே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் தங்களின் அதிர்ச்சி மற்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிணைப்புகளை சிதைக்கும் சம்பவங்கள் குறித்து மக்களிடையே அதிகமான விவாதங்கள் எழுந்து வருகின்றன.
महिला: मेरे पति किसी काम के सिलसिले में दुबई गए हैं
— Kikki Singh (@singh_kikki) September 20, 2025
अब मैं गांव के बाहर शहर में अपने ससुर के साथ रहने लगी हूं. पति के सारे सोशल मीडिया एप्स ब्लॉक कर दिए हैं
अब इस महिला ने अपने ससुर को ही अपना पति बना लिया है.घोर कलयुग है 😭😭 pic.twitter.com/qA5nEyyFgs
இதையும் படிங்க: ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் காதல் ஜோடி செய்த முகம்சுளிக்க வைக்கும் செயல்! வைரலாகும் வீடியோ....