#Breaking: இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; 30 பேர் படுகாயம்..!



Argentine capital Buenos Aires Two Trains Collided 

 

அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புஏனோஸ் ஐரேஸில் இன்று இரயில் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த இரயிலின் மீது அவ்வழியே வந்த பயணிகள் இரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தடம்புரண்ட இரயில் மீது பயணிகள் இரயில் மோதி விபத்து..

அடுத்தடுத்து நடந்த இவ்விபத்தில் சிக்கி 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: #Breaking: தறிகெட்டு இயங்கி 20 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த பேருந்து; பலர் பலி, அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க: இஸ்ரேல் தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் படைத்தளபதி கொல்லப்பட்டார்; இஸ்ரேல் அறிவிப்பு.!