இதெல்லாம் தேவையா? விஷமுள்ள ராஜநாகத்தை ஷாம்பு போட்டு குளிக்க வைத்த நபர்! இறுதியில் நடந்ததை பாருங்க! பதறவைக்கும் வீடியோ காட்சி...

பாம்பை குளிப்படுத்தும் மனிதர் செய்த செயலால் இணையம் அதிர்ச்சி
சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளி ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நபர், விஷமுள்ள ராஜநாக பாம்பை மனிதர்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை வைத்து குளிப்படுத்தும் வீடியோ தான் அது.
பாம்புக்கு ஷாம்பூ போட்டு குளியல்
மனிதர்கள் தினசரி ஷாம்பூ பயன்படுத்தி குளிப்பது வழக்கம். ஆனால் ஒரு நபர், தனது வீடியோவில் பாம்புக்கும் அதே முறையை பின்பற்றுகிறார். இதில், மிரள வைக்கும் விஷமுள்ள கருப்பு நிற ராஜநாகம் பிரதானமாக காணப்படுகிறது.
இதையும் படிங்க: சோளப்பாம்பை பார்த்துள்ளீர்களா! உடலை எப்படி சுருட்டி வெறியோடு கடிக்க தாவுது பாருங்க! இணையத்தை அதிரவைத்த வைரல் காணொளி.....
அபாயகரமான செயலை யாரும் பின்பற்ற வேண்டாம்
பொதுவாக பாம்புகளை குளிப்படுத்தும் தேவை இல்லை. இது விபத்து நேரலாம் எனும் அபாயகரமான முயற்சி. அந்த நபர் குளிப்படுத்தும் போது, பாம்பு அவரது தலையை சுற்றி வரும் காட்சியுடன் வீடியோ முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை.
இணையவாசிகள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்
இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலர், “விஷமுள்ள பாம்பை குளிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு அபாயகரமான செயல் என்பதையும், யாரும் இதனை பின்பற்ற கூடாது என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Why? Just why? pic.twitter.com/KtCZJuZrnt
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 5, 2024
இதையும் படிங்க: பாரக்கவே புல்லரிக்குது....தண்ணீர் கொடுத்த நபருக்கு கருப்பு ராஜ நாகம் என்ன பண்ணுதுனு பாருங்க! இணையத்தில் வைரலாகும் காணொளி....