வீடியோ: ரயிலில் பிச்சை எடுக்கும் பெண்ணுக்குள் இப்படி ஒரு திறமையா? அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி!

ரயிலில் யாசகம் கேட்கும் பெண் ஒருவரது திறமை இணையத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுப்பிரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற, ‘கண்கள் இரண்டால்’ பாடலை அவர் பாட, இவருக்குள் இப்படி ஒரு திறமையா என அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அவரது திறமை இருக்கிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.




Up Next