அம்மாடியோவ்.. நயன்தாராவின் பவுன்சர்களுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா? வெளியான பெறுமதி...
அரசு பேருந்து - கார் நேருக்குநேர் மோதி கோரவிபத்து.. 4 பேர் பலி.!!

கார் - அரசு பேருந்து நேருக்குநேர் மோதிய சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் இன்று பயங்கர விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் பரிதாபமாக உள்ளனர். கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் சென்று கொண்டிருந்த நபர்கள் விபத்தில் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது.
நேருக்குநேர் மோதல்
கார் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய இந்த கோர விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் கார், பேருந்துகளில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் சோகம்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.!! பரிதாபமாக பலியான டிரைவர்.!!
படுகாயம்
இவர்களில் மூன்று பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: செந்தூர் கோவிலுக்குச் சென்ற தாய், 5 வயது மகன் விபத்தில் சிக்கி பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!