அப்படி என்னடா இருக்கு உள்ள... அடிக்கடி வீட்டிற்குள் இருந்து வந்த முணுகல் சத்தம்... உள்ளே சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி!!

அப்படி என்னடா இருக்கு உள்ள... அடிக்கடி வீட்டிற்குள் இருந்து வந்த முணுகல் சத்தம்... உள்ளே சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி!!



police-arrest-two-prostitute-girls-in-chennai

சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு வாலிபர்கள் சிலர் வந்து வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.

அப்போது அந்த வீட்டிற்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதனையடுத்து போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர். அங்கு இரண்டு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

chennai

திருவேற்காடு கனகதுர்கா நகரை சேர்ந்த பாலியல் புரோக்கர் சங்கீதா என்பவர் இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீசார் அந்த இளம்பெண்கள் இரண்டு பேரையும் மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். புரோக்கர் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.