எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க விருப்பமே இல்லை.! ஆனால்.. ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!
7 வயது சிறுமியின் ஆடைகளை கழற்றி பெயிண்டர் செய்த செயல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
7 வயது சிறுமியின் ஆடைகளை கழற்றி பெயிண்டர் செய்த செயல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெய் கணேஷ். பெயிண்டரானா இவர் நெற்குன்றம் பகுதியில் உள்ள வீட்டில் பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜெய் கணேஷ் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, சிறுமி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஜெய் கணேஷ், சிறுமியின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து உடனடியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் ஆடை களைந்துள்ளதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் சிறுமியிடம் விசாரித்ததில் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெய் கணேஷ் ஏற்ற நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.