திருவள்ளூரில் வடமாநில வாலிபர் தற்கொலை.!!



North Indian Man suicide in thiruvalur district

ராகுல் என்னும் 25 வயது வாலிபர் ஒரு கட்டிட தொழிலாளி. இவர்  சத்தீஸ்கர் என்னும் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள திருவாலங்காடு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு வேலையை முடித்து அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றார். பின்னர், செல்போனில் அவரது உறவினர் ஒருவருடன் பேசி கொண்டிருந்துளார். பின் பேச்சு வார்த்தை தாண்டி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

thiruvallur

இதனால் மனமுடைந்த ராகுல், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.