#BigBreaking: செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்; வெடிகுண்டு வீசி ஓடஓட வெட்டி கொலை..!

#BigBreaking: செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்; வெடிகுண்டு வீசி ஓடஓட வெட்டி கொலை..!



chengalpattu-court-man-killed-by-5-man-gang

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தி உட்பட பயங்கர ஆயுதத்தால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த நபரை, 5 பேர் கும்பல் கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

Chengalpattu

இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாக பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விசாரணை நடந்து வருகிறது.