"என் பேர சொல்லி லஞ்சம் வாங்குறியா?" - உதவியாளரை செருப்பால் அடித்த பெண் அதிகாரி.!!

அதிகாரிக்கு தெரியாமல் அவரது பெயரை பயன்படுத்தி லஞ்சம் பெற்ற உதவியாளரை அவர் செருப்பால் அடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கலால் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹசீனா பானு. இவரிடம் உதவியாளராக ஒருவர் பணியாற்றி வருகிறார்.
உதவியாளரிடம் சரமாரி கேள்வி :
இதனிடையே ஹசீனா பானுவின் பெயரை பயன்படுத்தி அவரது உதவியாளர் லஞ்சம் வாங்கியதாக தெரிய வருகிறது. இந்த விஷயம் ஹசீனாவின் காதுகளுக்கு செல்லவே, ஆத்திரமடைந்த அவர் உதவியாளரிடம் சரமாரி கேள்வியை எழுப்பி முன்வைத்திருந்தார்.
இதையும் படிங்க: மனைவியை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கணவன்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!!
செருப்பால் லெஃப்ட் ரைட் வாங்கிய அதிகாரி :
உதவியாளர் சரிவர பதில் கூறாததை தொடர்ந்து, ஆத்திரமடைந்த பெண் அதிகாரி தனது செருப்பை கழற்றி உதவியாளரை சரமாரியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
అటెండర్ను చెప్పుతో కొట్టిన ఎక్సైజ్ సీఐ
— Telugu Scribe (@TeluguScribe) May 17, 2025
అనంతపూర్ జిల్లా కళ్యాణదుర్గంలో తన పేరు చెప్పి డబ్బులు వసూలు చేస్తావా అని ఆరోపిస్తూ అటెండర్ను చెప్పుతో కొట్టిన ఎక్సైజ్ సీఐ హసీనా బాను
రెండు రోజుల క్రితం జరగగా.. ఆలస్యంగా వెలుగులోకి వచ్చిన ఘటన pic.twitter.com/zMGnepEk3s
இதையும் படிங்க: பைக் டேங்கில் உட்கார்ந்து மாமாக்குட்டியுடன் லாங் டிரைவ்.. எல்லை மீறிய காதல் ஜோடியின் வீடியோ வைரல்.!!