வெறும் 10 ரூபாய்க்கு இந்த ஊரில் மனைவிகள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு வாடகைக்கு விடலாம்..! இந்த கிராமம் மிகவும் பிரபலமானது..! எங்கு தெரியுமா.?

வெறும் 10 ரூபாய்க்கு இந்த ஊரில் மனைவிகள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு வாடகைக்கு விடலாம்..! இந்த கிராமம் மிகவும் பிரபலமானது..! எங்கு தெரியுமா.?



wife-for-sale-in-madhya-pradesh-in-shivapuri-village

மனைவிகள் ஒருமாதம் முதல் ஒருவருடம் வரை வாடகைக்கு கிடைக்கும் அதிசய கிராமம் பற்றி தெரியுமா? அதுபோன்ற ஒரு வித்தியாசமான தகவலைதான் இங்கே பார்க்க உள்ளோம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சிவபுரி என்ற இடத்தில் ததிச்சா நடைமுறை மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு கணவன்கள் தங்கள் மனைவியை வேறொரு நபருக்கு வாடகைக்கு அல்லது லீசுக்கு விடலாம். பண தேவை உள்ள நபர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை ஒரு மணி நேரத்திற்கு அல்லது, ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு, அதிகபட்சம் ஒருவருடம் வரை அவர்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள்.

அந்த பகுதியில் உள்ள செல்வந்தர்கள், மனைவி இல்லாதவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்து அந்த பெண்களை வாங்கி செல்கிறார்கள். இதற்காக 10 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது.

ஒப்பந்தம் முடியும்வரை பெண்களை அழைத்துசென்றவர்கள் அந்த பெண்களை தங்கள் மனைவியாக பாவிக்கலாம். அந்த பெண்களும் அந்த நபர்களை தங்கள் கணவனாக பாவித்து நடக்கவேண்டும் எனது அவர்களது ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சம்.