என்ன மனுசன்ங்கடா நீங்கயெல்லாம்... நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமவெறியன்கள்..!
என்ன மனுசன்ங்கடா நீங்கயெல்லாம்... நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமவெறியன்கள்..!
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் நேற்று முன்தினம் மஹிம் கிராமத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாலடைந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்து அங்கு வந்த அந்த இளைஞரின் நண்பர்களுக்கும் அந்த சிறுமியை இறையாக்கி உள்ளான் அந்த கொடூரன்.
இந்நிலையில் வீடு திரும்பிய அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். மேலும் இதனைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் 8 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.