எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க விருப்பமே இல்லை.! ஆனால்.. ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!
11 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை; உடலை துண்டு துண்டாக்கி வீசிய பயங்கரம்.!
11 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை; உடலை துண்டு துண்டாக்கி வீசிய பயங்கரம்.!
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள மலடா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகி இருக்கிறார். அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இந்நிலையில், சிறுமியின் உடல் பாகங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடபிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமியின் மாமா கொலை செய்தது தெரியவந்தது.
11 வயதுடைய சிறுமியை கடத்தி சென்ற மாமா, அவரை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். சிறுமியின் தலை உட்பட உடல் பாகங்களை துண்டித்து, வெவ்வேறு இடங்களில் வீசி சென்று இருக்கிறார்.
கடந்த ஜனவரி 29ம் தேதி சிறுமி மாயமான நிலையில், சிறுமியின் 27 வயது மாமா சந்தேகத்தின் பேரில் விசாரணை வளையத்திற்குள் சிக்கியபோது அதிர்ச்சி உண்மை அம்பலமாகி இருக்கிறது.