நதியில் உயிருக்கு போராடிய நபரை, தனது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றி உயரிய மனிதர்- வீடியோ உள்ளே!
நதியில் உயிருக்கு போராடிய நபரை, தனது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றி உயரிய மனிதர்- வீடியோ உள்ளே!
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு நபர் வெள்ளப் பெருக்கில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
ஆற்றின் கரையில் சுற்றி பலவிதமான மக்கள் இருந்துள்ளனர்.ஆனால் அவர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தைரியமான போலீஸ் ஒருவர் நதியில் விழுந்து அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.
உயிரை காப்பாற்றிய அந்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
हरियाणा निवासी विशाल #haridwar स्थित कांगड़ा घाट पर नहाने गया था। तभी उसका पैर फिसला और वह गंगा के तेज बहाव में बहने लगा है। इसी दौरान वहां मौजूद #UttarakhandPolice के जवान #सन्नी की नजर उस पर पड़ी। सन्नी ने तत्काल गंगा में कूदकर युवक को कड़ी मशक्कत के बाद सकुशल बचा लिया। pic.twitter.com/g1qhBYKhlF
— Uttarakhand Police (@uttarakhandcops) 20 July 2019