பிறந்த வீட்டை விட்டு பிரிய அடம் பிடித்த மணப்பெண்..! புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...! வைரல் வீடியோ!
பிறந்த வீட்டை விட்டு பிரிய அடம் பிடித்த மணப்பெண்..! புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...! வைரல் வீடியோ!
இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் திருமண சடங்கில் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும், திருமணம் முடிந்து மணப்பெண் மாப்பிளையின் வீட்டுக்கு செல்லவேண்டும் என்பது அணைத்து இடங்களிலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது.
தன பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடம், அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு முன் பின் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாகவே இருந்தாலும் அது பெண்களுக்கு மிகவும் சோகமான ஓன்று.
அந்த வகையில், புதிதாக திருமணம் முடிந்த பெண் ஒருவர் தனது பிறந்த வீட்டை விட்டு மணமகனின் வீட்டுக்கு போக மனமில்லாமல் அழுதுகொண்டே இருக்கே, மணமகன் உடனே மனப்பெண்ணை குண்டுக்கட்டாக தனது கைகளால் தூக்கிச் செல்கிறார். இந்த காட்சி வீடியோவாக பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்கிவருகிறது.