திடுக்கிடும் சம்பவம்... கணவரின் அந்த பகுதியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி... காரணம் இதுதானா.?

திடுக்கிடும் சம்பவம்... கணவரின் அந்த பகுதியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி... காரணம் இதுதானா.?



a-woman-burnt-her-husband-genitals-with-heated-oil-poli

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில்  நடைபெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. கணவரின் அந்தரங்கப் பகுதியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் வசித்து வந்து வருபவர் சுனில் குமார். இவரது மனைவி பாவனா. இவர் வங்கதேச தலைநகர் டாக்காவை சார்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் தனது சொந்த ஊரான குவாலியர் திரும்பி இருக்கிறார். இந்நிலையில் இவரது பக்கத்து வீட்டைச் சார்ந்த பெண் ஒருவர்  தனது கணவரிடம் உங்கள் மனைவியான பாவனா அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

India

இது தொடர்பாக தனது கணவனிடம்  கேட்டபோது நான் அவ்வாறு பேசவில்லை என பாவனா கூறி இருக்கிறார். மேலும் செல்போனிலும் வேறொரு இளைஞருடன் நீண்ட நேரமாக பேசி இருக்கிறார். இதனை கண்டித்து சுனில் குமார் அவரது செல்போனை கைப்பற்றியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் பாவனா.

இந்நிலையில் சுனில் குமார் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது கொதிக்கும்  எண்ணெயை எடுத்து வந்து அவரது அந்தரங்க பகுதியில் ஊற்றி இருக்கிறார் அவரது மனைவி பாவனா. அதன் பிறகு அவர் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரது மனைவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.