தளபதி விஜய் பாதி கதை மட்டும் கேட்டுவிட்டு நடிக்க மறுத்து - பின்னர் சூப்பர்ஹிட் ஆன படம் எது தெரியுமா?



தளபதி vijay

ரசிகர்களால் இப்போது தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். என்றும் இளமை, எப்போதும் எளிமை என்பதே விஜயின் அடையாளம். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கு காரணமும் இதுதான். தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநர் என்பதால் விஜய் எளிதில் திரைத்துறைக்கு வந்து கதாநாயகனாகிவிட்டார் என இவரை ஏளனம் செய்பவர் பலர். தந்தை இயக்குநராக இருந்ததால் விஜய் ஹீரோவாக உருவானார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, ஏன் இதை விஜய் கூட மறுக்கமாட்டார்.

ஆனால் அவர் தந்தை அறிமுகம் செய்தது மட்டும்தான். விஜயின் கடின உழைப்பால் தான் அவர் இந்த நிலைமையை அடைந்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் விஜய் நல்ல படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் ஒரு தடவை இயக்குனர் லிங்குசாமி அவர்கள் நடிகர் விஜய் சந்திப்பு கதை சொல்லியுள்ளார்.

Vijays

ஆனால் நடிகர் விஜய் அதில் ஒரு பாதியை மட்டும் கேட்டுவிட்டு நடிக்க மறுத்துள்ளார்.

அதன் பிறகு அந்த கதையில் விஷால் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் தான் சண்டக்கோழி. இது பற்றி இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.