ஆர்த்தி ஜீவனாம்சம் கேட்டுள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் வெளியிட்ட போட்டோவை பாருங்க! வைரல் புகைப்படம்...

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் நடிகர் ரவி மோகன். ரசிகர்களிடையே பிரபலமான இவர், தனது திரைப்படங்களின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தினால் மிகப்பெரிய புகழை பெற்றார்.
வரவேற்பு குறைந்த ரவி மோகனின் சமீபத்திய படங்கள்
பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு ரவி மோகன் நடித்த சில படங்கள் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பு இல்லை. இதனால் அவரது சினிமா பயணத்தில் சிறு இடைவெளி ஏற்பட்டது.
விவாகரத்து விவகாரம் எடுக்கும்வரை
இந்த இடைவெளிக்கிடையில், ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை தான் அதிகம் பேசப்படத் தொடங்கியது. அவரும் அவரது மனைவியும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: செம போங்க..விஷாலை திருமணம் செய்ய போகும் பெண் பிரபல நடிகையாம்! யார் அந்த நடிகை தெரியுமா?
ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கோரிக்கை
சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையில், அவரது மனைவி ஆர்த்தி, ஒரு மாதத்துக்கு ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கோரியுள்ளார். இதனால் வழக்கு விசாரணை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.
ரசிகர்களை கவரும் சமீபத்திய பதிவு
இந்த விவகாரங்கள் நடந்து கொண்டிருக்க, ரவி மோகன் சமூக ஊடகத்தில் “News Incoming” என ஒரு கூலான பதிவு செய்துள்ளார். அதில் அவர் தொலைபேசியில் பேசும் படி உள்ள புகைப்படம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆத்தீ.. ஒரு மாதம் இவ்வளவா!! மகன்களுக்காக ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம்.! நடிகர் ரவி மோகன் கொடுப்பாரா??